மதுக்கூர் செந்தில்
ஞாயிறு, 12 செப்டம்பர், 2010
அந்தச் சூரியன் கூட..!
அந்தச் சூரியன் கூட..!
மாலை வேளையில்
உன்னழகைக் கண்டதால்தானோ
என்னவோ..!
அந்தச் சூரியன் கூட
வெட்கத்தால் சிவந்து
மேகத்தினுள் மறைந்து விட்டான்..!
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு