வெள்ளி, 17 செப்டம்பர், 2010

 கண்ணதாசன் கவிதை



தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
தருமம் மறுபடியும் வெல்லும் என்ற
மருமத்தை நம்மாலே உலகம் கற்பும் இன்று
கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்!