வெள்ளி, 17 செப்டம்பர், 2010

 கவியரசு கண்ணதாசன் 

கவிதை 



இந்த பூமியில் நிலையாய் வழ்ந்தவர் யாரடா?
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் 
 இந்த மண்ணில் நமக்கெ இடமேது?
வாழ்க்கை என்பது வியாபராம் 
வரும் ஜனனம் என்பது வரவாகும் - அதில்
மரணம் என்பது செலவாகும்.