கவியரசு கண்ணதாசன்
கவிதை
இந்த பூமியில் நிலையாய் வழ்ந்தவர் யாரடா?
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டால்
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டால்
இந்த மண்ணில் நமக்கெ இடமேது?
வாழ்க்கை என்பது வியாபராம்
வரும் ஜனனம் என்பது வரவாகும் - அதில் வாழ்க்கை என்பது வியாபராம்
மரணம் என்பது செலவாகும்.