வெள்ளி, 17 செப்டம்பர், 2010

கவியரசு கண்ணதாசன்

கவிதை 



உள்ளம் என்பது
ஆமை - அதில்
உண்மை என்பது
ஊமை
சொல்லில் வருவது
பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி