மதுக்கூர் செந்தில்
வெள்ளி, 17 செப்டம்பர், 2010
அன்பு
அன்புக்கோ இருவர் வேண்டும்
அழுகைக்கோ ஒருவர் போதும்
இன்பத்துக் கிருவர் வேண்டும்
ஏக்கத்துக் கொருவர் போதும்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு